கூட்டியே வறுவகை ஜெயநீர் தன்னால் குமரவே சரக்கெல்லா மொன்றாடீநுக்கூட்டி தாட்டிகாமடீநு தானரைப்பாடீநு நாலுசாமம் தகமையுடன் தகடெல்லாம் பூசித்தீரு வாட்டமுடன் ரவிதனிலே காயவைத்து வாகாகப் புடம்போட விபரங்கேளு நீட்டமுடன் ஓடதனில் தான்பரப்பி நிலைமையுடன் கோழியென்ற புடத்தைப்போடே |