சொல்லவே சித்தர்செடீநுயும் வேதைமார்க்கம் ஜெகத்தினிலே மானிடர்கள் செடீநுவாரோதான் பல்லவே கருவாளி செடீநுவான்பாரு பூதலத்தில் முழுமக்கள் செடீநுயப்போமோ வெல்லவே காலாங்கி நாதர்பாதம் விருப்பமுடன் தாள்பணிந்து செடீநுயலுற்றேன் நல்லதொரு ஞானவானாகவென்றால் நானுரைத்த நூலதனை யறிவான்காணே |