கருத்துடைய மானிடர்க்கு பேதிகண்டால் கைக்கடக்கப் பிடியெடுத்து முளகாடீநுதன்னை இரத்தியரை வெண்ணைபோல மூளைதன்னிலிதமாகப் பதித்திட்டுப் பின்புரியும் பொருத்தமுள்ள வன்னிபற்பமுடனேதாக்கு பேருலகில் சன்னியற்று பிழைப்பார்பாரு வருத்தமில்லை கைகண்டதொழிலுமாகும் வண்மையாம் போகமுனிவழுத்தினாரே |