சுவறிடுங்காண் பவுத்திரங்கள் மூலரோகஞ் சொல்லியநீராம்பல் துடிகள்போகும் கவறதுபோலாகிவிடும் எண்ணைப்போக்கு கைகண்டு போகரிஷி கருத்தில்வைத்து தவறிடாதெனக்குரைத்தார் லோகத்தோர்தான் பிழைக்கச்சொன்ன திந்தமார்க்கந்தன்னை எவரிடத்தில் சொல்லாதே புளிப்புதள்ளு இனமாக வுண்வர்க்கு பிணிகள்போமே |