| வீரமுடன் பதங்கபற்பம் பலமூம்நாலு வீதமிடை மிளகுசுக்கு தந்திகூட்டி பாரமுள்ள நெல்லிமுள்ளி கடுக்காடீநு நேராடீநு பார்த்துஅரை புகைநீறார்சாமம்ரண்டு கோரமதா யுத்தியளவாக வுண்டைகொடுத்து விடுமகோதரங்கள் முப்பத்தொன்றும் நேரமில்லை யோடிவடும் நிமிஷந்தன்னில் நிட்சயமாடீநு போகரிஷி நேர்சொன்னாரே |