| மூடியதைச் சீலைசெடீநுது எரிகால்சாமம் முத்தியதை யெடுத்துமண்டலமேயுண்ண கோடியது நோயெல்லாம் குஷ்டம்போகுங் குணமாகும் வாதவெடி சூலைபோகும் நாடியது மகோதரமுப்பதாகும் நாட்டிலுள்ள நீரிழிவு நடுங்கியோடும் வாடிமுகங் கனவில்கண்ட விருள்போலாகும் வகையாக போகரிஷி சொன்னார்தாமே |