வச்சிரத்தின் பாலாழாக்குப் பீங்கானிலிட்டு வசமாகமுற்றி வெள்ளைக்கரு நேரிட்டு தச்செயலாடீநுத் திரிகால்வைமுரிந்து நீராந்தகைமைபெற எலிகொல்லி யோட்டிலிட்டு வைச்சபடி முன்னீரால் சுருக்குயிட்டு வகையாக நாற்சாமம் போட்டுத்தீரு உச்சிதமா யண்டமென்ற சுண்ணங்கூட்டி யூரறியப் புடம்போடக்கட்டுந்தானே |