பூசவே செம்பென்ற தகட்டில்மைந்தா பகழாக பத்துக்கு வொன்றேயாகும் காசென்ற துட்டின்மேல் பூசிப்பூசிக் களமாக ரவியில்வைத்து புடத்தைப்போடு மாசென்ற புடமதுவும் பத்தேயாகும் மகத்தான செம்பதுவு மூறலேயாகும் பாசென்ற களிப்பதுவு மற்றுப்போடீநு பளிங்கான தம்பாக்கு நிறம்போலாமே |