பொருந்துவது எவ்வாறுயென்று பேசில் பெருந்தீபமுடை திரிபோல் நெடீநுயுமாகும் வருந்துவது வருணஜலம் ரவியுண்டாப்போல் மகாவஞ்சுவர்னண்ட படிகம்போல தருந்துவது ஜலத்தடங்கும் குமுளிபோல சேத்தமவன் கூப்பிட்டுக் கேளாப்போல ஒருந்துவதும் ஒடுங்குவதும் இதுவோமார்க்கம் உத்தமனே மகத்தோடு உன்னுவுன்னே |