நில்லாமல் மடவார்பால் மாயத்தூடில் இருத்தலையாங்கொள்ளி மையத்து எரும்புபோலாவாடீநு நல்லாமல் காமுகனாடீநுத் திரிந்திடாதே கடிதானபாழை தொடந்துதானால் வல்லாமல் விழிகண்டு வலையிற்சிக்கி மற்றதுமே சமாதிவிட்டு கழண்டாயானால் அல்லாமலொன்றுமில்லை நீயுங்கேட்டால் அதிஷ்டம் உனக்கில்லையென்று அறிந்துகொள்ளே |