கொள்ளென்ற யோகமார்தாம் பார்த்தாரென்றால் குணமான சூடாலையென்ற பிணந்தான் வள்ளென்ற மூடாபிள்ளை ஜுவாலமூர்த்தி வண்டையாயிவருக்கு உபதேசித்தார் புள்ளென்ற வாசியெல்லாம் போகொட்டாமற் போக்கோடே குண்டிலியிற் கருத்தைப்பூட்டி வெள்ளென்ற வயசெல்லாம் விருத்தியாக்கி விளங்கிய அரசருக்கு அருள்செடீநுவானே |