தானான காயத்தை நிறுத்தவேண்டும் சதாகாலம் சுக்கிலத்தை கட்டவேண்டும் வேனான மும்மலத்தை யறுக்கவேண்டும் வெளியான சிதாபாசம் நீக்கவேண்டும் பானான முச்சுடரை யறுக்கவேண்டும் பாழான தூலமதை வெறுக்கவேண்டும் மானான பராபரியை நிர்த்தஞ்செடீநுது மானிலத்தில் வாடிநபவனே சித்தனாமே |