தாமேதா னெந்தனையும் கண்டாரப்பா சதகோடி சூரியர்போல் கண்டேன்யானும் காமேதான் பெண்களெல்லாம் கிட்டிவந்தார் கண்டாரே யெந்தனையும் பெண்களெல்லாம் வேமேதா னெந்தனையும் யாரென்றார்கள் மிக்கவுமே தான்பணிந்து யடிவணங்கி நாமேதா னிவ்வூரு தேசமல்ல நலமுடனே சீனபதி யென்றிட்டேனே |