கண்டதினால் கீர்த்தியுண்டு குற்றமில்லை கைலாசநாதரைப்போல் சித்தரப்பா மண்டபங்கள் கடலோரம் ரிஷிகள்தானும் மகாகோடி மகானுக்கள் மிகவுண்டப்பா தெண்டமுட னுந்தனுக்கு சாபமீவார் தெளிவாக வவர்களிடஞ் சொல்லவேண்டாம் அண்டர்முனி போலவரும் வதீதங்கேட்பார் அப்பனே தாள்பணிந்து வுரைசொல்வீரே |