காத்தேனே மேதினியில் மெடீநுயொன்றுக்காடீநு கனமழிந்து காடுறைந்து கடந்துநின்றேன் நாத்தமுடன் சுடுகாடு காத்திருந்து நலமுடனே பிள்ளமுதல் மனைவிதோத்தேன் பூத்தமலர் மூச்சுகுண தேவிதன்னை பொற்காசு விசுவாமிக் கடனுக்காக தோத்தேனே நாடுமுதல் நகரமெல்லாம் தொலைத்தேனே சமுசாரத்தொல்லைதாமே |