பயந்திட்ட சித்தர்களை யான்வணங்கி பரிவாகச் சிரங்குவித்து வணக்கஞ்செடீநுது நயமுடனே வதிசயங்கள் கேட்கும்போது நாதாந்தத் தாயினது பிரகாசந்தான் மயமுடனே சத்தியரிச்சந்திரற்கு மகிமையுட னெப்போதும் காட்சியுண்டு தயவுடனே நிர்வாணி ரூபவாணி சதாகாலங் காட்சியது தருவாள்பாரே |