| விசுவனாம் தேவகம்மாளசித்தன் வேணபடிசெடீநுதுமல்லோ சூட்சங்காண்பான் பசுவுடனே கண்சேர்ந்த கதையைப்போல கருத்தறியார் முழுமூடர் காண்பரோதான் முசருடைய யிரும்பதனில் காந்தஞ்சேர்த்து முடித்தார்கள் காத்தாடி வினோதவித்தை நசுருண்டாடீநு சூட்சாதி சூட்சமார்க்கம் நாமுரைத்தபடி யாருங்கண்டிடாரே |