தெளிவான மாற்றதுவு மொன்பதாகும் தேசத்தில் கிட்டாது யார்க்குக்கிட்டும் ஒளிவான சித்தர்முனி ரிஷிகட்கப்பா வுத்தமனே கிட்டுமது சிவயோகிக்கும் வழியான முறைப்படியே கண்டாராடீநுந்து வகுப்புடனே சித்தருட நூலும்பார்த்து நெளிவான நூல்களெல்லா முளவாராடீநுந்து நேர்ப்புடனே சோதித்தேன் மாந்தற்காமே |