தானான செந்தூர மென்னசொல்வேன் தகைமைபெறத் தானெடுத்து சீஷாவிற்றான் கோனான குருபதத்தை நணுகியேதான் கொற்றவனே தானெடுத்து வைத்துக்கொண்டு வேனான வெள்ளிசெம்பில் நூற்றுக்கொன்று விபரமுடன் தானுருக்கி வூதிப்பாரு பானான மாற்றதுவும் யெட்டதங்கும் பசுந்தங்கம் போலிருக்கும் பண்புதானே |