வேதைகளை வாங்கிநித்தம் சேர்த்துமென்ன வெகுகோடி வாதவித்தை பாடிவிட்டார் போதையுடன் பாடிவிட்டார் என்றுசொல்வார் பூதலத்தில் ரிஷிகோடி மகிமைமெத்த தீதையிலே சாத்திரங்கள் தொயாமற்றான் சீர்கெட்டு தலைகெட்டு பாடல்கெட்டு பாதையிலே போகாமல் துறையுங்கெட்டு பாழாகச் சுட்டுக்கெட்டா ரனந்தமாமே |