சீலையுடன் ரவிதனிலே காயவைத்து சீர்பெறவே வாலுகையி லடுப்பிலேற்றி காலையுடன் தானெரிப்பாடீநு சாமம்நாலு கடந்தபின்பு தீயாறிமாற்றாநாள்தான் மாலையிலே எடுத்துப்பார் என்னசொல்வேன் மகத்தான செந்தூரங்காந்திமெத்த வாலையுடன் பூசைநைவேத்தியங்கள் வாகுடனே தான்செடீநுது எடுத்திடாயே |