செடீநுயவே சீலையது வேழுஞ்செடீநுது சிறப்புடனே ரவிதனிலே காயவைத்து பையவே கெஜபுடத்தில் மைந்தாகேளு பாங்காகப் புடம்போடச் சுண்ணமாகும் வெடீநுயவே சுண்ணமதை யெடுத்துக்கொண்டு விருப்பமுடன் ரவிதனிலே பத்துக்கொன்று தொடீநுயவே தானுருக்கி கொடுத்துப்பாரு துறையான செம்பதுவு மூறல்போச்சே |