| இறக்கவே சித்தர்முனி ரிஷிகள்தாமும் இயலாகவென்மீதில் பட்சம்வைத்து சிறக்கவே யெந்தனுக்கு வுபதேசங்கள் சீராக அத்தனையும் புகட்டிவிட்டாரப்பா திறக்கவே சீனபதிமூன்றுகாதம் தெளிமையுள்ள வெள்ளையென்ற ஜெனங்களெல்லாம் பறக்கவே சித்தரரதம் சூட்சாசூட்சம்பார்த்துமே பிர்மித்து மயங்கினாரே |