அல்லலாம் தேகத்தை அறியவென்றால் அடுத்தேறி உன்மனையில் நின்றுபாரு கல்லலாம் கீடிநநோக்கக் கண்டிப்பற்று கையினால் பிடித்த இடமொன்றுமில்லை வல்லலாம் லட்சியங்கள் வழியாச்சு ஆனால்வாராது நித்திரையும் பசியுங்கேளு புல்லலாம் பிறசத்தம் கேளாப்பக்கம் பிறந்திருந்து லட்சியத்தைப் பூட்டிமாட்டே |