மாற்றான பொன்னதுவும் பசுமைத்தங்கம் மகத்தான நாதாக்கள் வேதைகாணும் காற்றான தயிலமது காரமெத்தக் கடுங்காரச் செயநீருமிதுக்கீடுண்டோ சேற்றான துருத்தியது பிழைப்பதற்கு சூட்சமுடன் சித்தர்முனி செடீநுயும்வேதை வேற்றான மாந்தர்கட்கு யிந்தமார்க்கம் வெளியாகத் தானுரைத்தோம் வண்மையாமே |