ஒன்றுடனே வாரடித்துப் புடத்தைப்போடு ஓகோகோ பசுமையது சொல்லப்போமோ குன்றான மலைமீதி லிருக்குஞ்சித்தர் கூர்மையுடனாராடீநுந்த நூல்கள்தன்னில் நன்றான கைமறைப்பு யாவும்பார்த்து நலமுடனே தேர்ந்தெடுத்த விந்தபாகம் பன்றான மாணாக்கள் பிழைக்கவென்று பாடிவைத்தேன் போகரிஷி பண்பாடீநுத்தானே |