ஒதுங்கையிலே வடியேனும் முன்னிருந்த வுயிர்போன கிடாவதனை யடக்கஞ்செடீநுதேன் பதுங்கையென்ற டோலிக்குள் அடைத்துப்போட்டேன் பார்வைக்கு திரைமறைவில் காணாமற்றான் சதுங்கையுடன் கிடாவங்கே குதிக்கும்போது ஜெனங்களெல்லாம் மிகவாச்சரித்து மதுங்கையென்ற மரம்போலே நின்றுவிட்டார் மன்னவனே சாலமென்ற மோடியாமே |