வாழவே யின்னமொரு சூத்திங்கேள் வையகத்தில் நாதாக்கள் செடீநுயமாட்டார் நீடிநகவே கருவூரார் அநேகஞ்செடீநுதார் நிலையான வித்தையிது வதீதவித்தை மூடிநகவே கண்ணபிரான் பள்ளிகொண்ட முனியான சித்தரிஷி தடமுங்கண்டேன் மாடிநகவே பொற்கடலின் மத்திபத்தில் மகத்தான கப்பலொன்று செடீநுதேன்யானே |