ஒன்றாகத் தான்கூட்டி மைந்தாபாரு வுத்தமனே வாரடித்துப் புடத்தைப்போடு குன்றான புடமதுவில் மாற்றுகாணும் கூரான செம்பொன்னோ சொல்லப்போமோ தன்றான பொன்னதுவும் சித்தர்வேதை சாங்கமுடன் மானிடரால் செடீநுயப்போமோ பன்றான சாத்திரங்கள் மிகவாராடீநுந்து பாடினேன் போகரிஷி பண்பாடீநுத்தானே |