தப்பென்று சொன்னதொரு பாவிகட்டு தப்பாமல் சிரசதுவும் வெடித்துப்போகும் ஒப்பமுடன் சித்தர்முனி நூல்கள்தாமும் ஒருக்காலும் பொடீநுயாது மெடீநுயேயாகும் செப்பரிய ரிஷிகளெல்லாம் நூல்கள்கோர்வை தேசத்தில் மானிடர்கள் பிழைக்கவென்று மெப்பமுட றாமுரைத்தா ருண்மையாக மேதினியில் மாந்தர்கட்கு யுரைத்திடாரே |