உரைத்திட்டேன் போகரிஷிநூல்கள் பார்த்தால் ஓகோகோ யாதொன்றும் பொடீநுயுமாகா நிரைத்திட்டேன் கோர்வைகளி லனந்தஞ்சொன்னேன் நீடூழிகாலம்வரை நூலைப்பார்த்தால் குறையொன்றும் வாராது போகர்நூலில் குறைசொன்னாலப்போதே தலைதான்போகும் முறைபோல செடீநுது மிகமுறையைப்பார்த்து மோசம்வரில் தோஷமது மிகசொல்வீரே |