பாரித்துப் பதினாறு கருவிக்கூட்டம் பண்பாகக் கொலுவிருந்தார் பரமன்சத்தி வீரித்து அவ்விடத்தே நின்றவரானார் விராடன் பதிலுறைந்தான் முன்பின் இரண்டுங்காணும் ஏரித்து எட்டினுட கனையைவாங்கி படிசூரை விட்டுவிடம் ஏந்திப்பாரு பூரித்து கடந்த வெள்ளம் புருவமையத்தே பேரானசாக்கிரமாம் தவமிதாச்சே |