கண்டவுடன் ரிஷிகளெல்லாம் ஓடிவந்து நடுகெனவே வதிசயித்துக் காணவந்தார் தெண்டனிட்டு யடிபணிந்து தாடிநந்திட்டாராம் திறமான சித்துதனைக்கண்டபோது அண்டமுனி ராட்சதன்போல் சித்தர்கூட்டம் அங்ஙனவே காலாங்கிகுருவைக்கண்டு விண்டபடி சொரூபமென்ற சித்துதன்னை விபரமுடன் கேட்டாராம் சித்தர்தாமே |