இருந்தமுனி காலாங்கி வெகுகோடிகாலம் யெழிலான வித்தைகளுமற்புதங்கள் செடீநுதார் குருந்தமுடன் எந்தனுக்கு ஞானவுபதேசம்கூறினார் சங்கற்பமனந்தம்பேர்க்கு திருந்தவே வுபதேசமானபின்பு தீரமுடன் சமாதிக்கு யேதுகொண்டார் பொந்தவே யடியேனும் வுபதேசம்பெற்று புறப்பட்டேன் சீனபதிதேசந்தானே |