அதீதமாஞ் செந்தூரம் பதனம்பண்ணு அப்பனே வெள்ளியதில் பத்துக்கொன்று வதீதமுடன் தானுருக்கி குருவொன்றீய வளமுடனே கறுத்தநிறங்காணும்பாரு சதீதமாம் ஓட்டில்வைத்து ஊதிப்போடு சாங்கமுடன் பசுமையது மாற்றோயெட்டு கதீதமுடன் பத்துக்கு ஒன்றுதங்கம் கருவாகத் தானுருக்கிச் சாடீநுத்திடாயே |