| தாக்கவே பழமதுவும் இருகிக்காட்டும் தனியான பசும்வெண்ணெடீநு தன்னிலப்பா நோக்கமுடன் வரிசியெடை அனுபானத்தில் நுட்பமுடன் தானருந்த தேகம்கற்றூண் சேர்க்கமுடன் நரைதிரையு மற்றுப்போகும் சூட்சமுடன் கண்ணிரண்டும் துலக்கங்காணும் ஆக்கையது யிறுகியல்லோ சட்டைதள்ளும் அவணிதனில் நீயுமொரு சித்தனாமே |