கலந்த எண்ணை பணயெடைதான் அந்திசந்தி கவனமுடன் தானருந்த வாலையாவாடீநு பலமதிகமுண்டாகும் பாலர்க்கப்பா பாரினிலே ராசாக்கள் காண்பராகில் வலமுடனே யோடிவந்து ஆசீர்மித்து வரைகோடி திரவியங்கள் மெத்தயீடீநுந்து நலமுடனே பற்பமதை கைக்கொள்குவார்கள் நாட்டிலே பற்பமது நவிலொண்ணாதே |