| குன்றியுடன் தானெடுத்து ஒன்றாடீநுச்சேர்த்து குறிப்புடனே குகையிலிட்டு வுருக்கிப்பாரு கண்றான மாற்றதுவு மெட்டேயாகும் தாக்கான பொன்னதுவும் நயப்புமாகும் மன்றான பொன்னதுவை வாரடித்துப் பக்குவமாடீநுப் புடம்போட பசுமைகாணும் வென்றான சித்தர்முனி ரிஷிகள்பாகம் மேதினியால் அதீதமென்ற வித்தைதானே |