பத்தான புடமதுவும் தீர்ந்தபின்பு பாகமுடன் கெந்தியது களஞ்சிரண்டு புத்தான ரசஞ்சேர்ந்த தாம்பரத்தில் பூட்டியே தானரைப்பாடீநு பழச்சாற்றாலே முத்தமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் முக்கியபாடீநு பில்லைதட்டி காயவைத்து சித்தமுடன் ரவிதனிலே காயவைத்து சீர்பெறவே ஓட்டிலிட்டு சில்லுமூடே |