அரைக்கையிலே பழச்சாற்றாலரைக்கவேண்டும் அப்பனே நாற்சாமமரைக்க வேண்டும் குறையாமல் முன்போலப் புடத்தைப்போடு குடிலமுடன் புடமதுவும் வன்பதாகும் நிறையான நிறமதுவும் அங்கிருந்தால் நினைவாக வின்னமொரு ஒன்பதப்பா கறைக்காணப் பாகமது பிசகிடாமல் கண்டிதமாடீநுப் புடம்போடச் சிவக்குந்தானே |