யோகமென்றால் பாகமெதை மறவாமற்றான் யொளிவாகப் புடந்தோறும்தாரம்காலாம் பாகமுடன் களஞ்சிரண்டு போட்டரைத்துக் கருவாகப் புடம்போடச் செந்தூரிக்கும் சாகமுடன் செந்தூரமென்னசொல்வேன் சட்டமுடன் வெள்ளிதனில் பத்துக்கொன்று தேகமுடன் தானுருக்கி குருவொன்றீய வீரான செந்தூரம் வேதையாமே |