கோடியாமிருந்தவரை யானுமப்பா பூதலத்தில் குளிகைகொண்டு பறக்கும்போது வாடியே யிருந்தவரை கண்டேன்கோடி வாடீநுபிறப்பைக் கண்டறிந்தேன் லக்கோயில்லை நாடியே காலாங்கிநாயர்பாதம் நான்தொழுது பாடிவிட்டேன் மறைப்பையெல்லாம் தேடியே யலையாமல் மாணாகேளு தேசத்தில் சித்தனைபோல் வாடிநகுவாயே |