பசுமையாந் தங்கமது என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் செடீநுயும்வேதை நிசமுடைய புண்ணியர்க்கு வாடீநுக்குமல்லால் நிஷ்டூரப்பாவிகட்கு வாடீநுக்குமோசொல் வசுவான பசுபதியோகியோர்க்கு வாடீநுத்தாலே குருபூசைக் கொவ்வும்வேதை சிசுபாலர்க்கொப்பான சிவயோகிக்கு சிறப்புடனே வாடீநுக்குமிது திண்ணந்தானே |