| கூட்டையிலே பத்துக்கு ஒன்றுதங்கம் குணமாகத்தான்சேர்த்து வரைத்துமைந்தா வாட்டமுடன் ஆறுவகைசெயநீர்தன்னால் வளமாகத் தானரைப்பாடீநு நாலுசாமம் நீட்டமுடன் ரவிதனிலே காயவைத்து நினைவாகப் பின்னுமதைப் பொடியதாக்கி தேட்டமுடன் காசிபென்ற குப்பிதன்னைத் தெளிவாகச் சீலையது வலுவாடீநுச்செடீநுயே |