சுண்ணுமே மேகமென்ற ராஜனுக்கு சத்துருவா மிம்மருந்து சாற்றக்கேளு குண்ணிவிடும் சிலவிஷயங்கள் யாவனைத்துங் குவலயத்தில் நிற்காது பறந்தேயோடும் திண்ணமுடன் செந்தூரப்போக்கு சொல்வேன் திறமுடைய மக்களாயிருப்பாயானால் நண்ணமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று நலமுடனே கொடுத்துருக்க மாற்றெட்டாமே |