கேட்கவே சர்க்கரையாடீநுப் பாகுதன்னில் கெணிதமுடன் சூரணத்தைக்கொட்டிக்கிண்டி தாட்டிகமாடீநு நெடீநுதேனும் விட்டுக்கிண்டி சார்பாகக் கிளறியல்லோ குளிகைபண்ணி வாட்டமுடன் அந்திசந்தி தானருந்தி வளமுடனே தீபவொளி கண்ணிற்றோன்றும் நாட்டமுடன் சித்தர்முனி ரிஷிகள்தாமும் நானிலத்தில் போகுவதுந் தெரியுமாமே |