| நன்றான பேரொளியைக்காணலாகும் நாதாந்தத் திறவுகோல் காணலாகும் குன்றான வேதாந்தக் கற்பமெல்லாம் கோடிக்குகோடிவரை காணலாகும் தன்றான செங்கடுக்காடீநு சேர்தானப்பா தயவுடனே தானிடித்து சார்தானீக்க வென்றான பாகமிது பத்துமுறைதானும் விரும்பியே தானிடித்து சூரணங்கள்செடீநுயே |