திண்ணமா மின்னமொரு பாகங்கேளு தெளிவாக கல்லுப்பு படிதானொன்று வண்ணமுடன் புளியாரை சாற்றினாலே வளமையுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் கண்ணமுடன் பில்லைதட்டிக் காயவைத்து கருத்துடனே ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது நண்ணமுடன் பத்தெருவில் புடத்தைப்போடு நாதாந்தத் தாயெனக்கு சொன்னவாறே |