பண்ணியே சரக்கொன்றைப் பூவினாலே பாங்குடனே கெந்தகத்தை யரைத்துமேதான் நண்ணமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் நலமுடனே வுண்டையது புன்னைக்காடீநுப்போம் தண்ணமுடன் தோண்டியிட்டு துவாரமிட்டு சட்டமுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுது எண்ணியே நூறெருவில் குழித்தயிலமப்பா யெழிலாக வாங்கிடவே எண்ணையாமே |