| நன்றான சிகாரத்தில் கோபமெடீநுது நானென்ற ஆணவத்தால் ஆங்காரம் தாக்கும் ஒன்றான ஈதிரண்டும் பெரியோரையா பிறப்பதற்கும் இறப்பதற்கும் பெரியவித்து உண்டாட உகாரமது உடனேயாச்சு ஓங்கியதோர் சிகாரமது வரைந்தேபுக்கி என்றான பிறப்பிறப்பும் இரண்டமாச்சு எழுத்திரண்டும் ஏத்தமாடீநு இருத்திப்பாரே |